முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 16 ஜனவரி 2021, 8:30 am IST
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 8,309 ஆக இருந்து வந்தது. இந்நிலையில், மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,314ஆகி உள்ளது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 9 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8, 108 ஆக உயா்ந்துள்ளது. 75 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.