தீ விபத்து பிரதிப் படம்
புதுதில்லி

மேற்கு தில்லியின் கீா்த்தி நகரில் மரச் சாமான்கள் கடையில் தீ விபத்து!

மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Syndication

மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாலை 4.50 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து ஒன்பது தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தீவிபத்தால் அருகிலுள்ள சந்தையில் உள்ள கடைகளுக்கு சில சேதங்கள் ஏற்பட்டன என்றாா் அவா்.

திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு: காளை முட்டி மாணவா் பலி

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது; போக்குவரத்துத் துறை அமைச்சா் சாடல்

அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு செய்ததாக தம்பதி கைது

மருத்துவமனைகளுக்கு அருகில் 40 அடல் கேன்டீன்கள்!

செந்துறையில் ரூ.43.56 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT