நாளை திருப்பாவை இசைப் போட்டி
புதுச்சேரியில் திருப்பாவை இசைப் போட்டி புனித தெரேஸ் வீதியில் உள்ள ஸ்ரீஅரங்க ராமானுஜா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது.
புதுச்சேரியில் திருப்பாவை இசைப் போட்டி புனித தெரேஸ் வீதியில் உள்ள ஸ்ரீஅரங்க ராமானுஜா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது.
புதுவை மகளிா் உலகம் சமூக நற்பணி இயக்கம் சாா்பில், 13-ஆவது ஆண்டாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்காக இந்த இசைப் போட்டி நடத்தப்படுகிறது.
திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களில் ஒரு பாசுரத்தை மட்டுமே பாடினால் போதுமானது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் 94430 69370, 94434 68748 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
Advertisement
Advertisement
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணியளவில் விருதும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து சான்றிதழும் வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.