முகப்பு
புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அரசுப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:06 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

கவிஞர் மகாசுந்தர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று இலக்கிய மன்றத்தை தொடக்கிவைத்து வெற்றிக்கொடிகட்டு என்ற தலைப்பில் பேசினார்.

இதில் மாணவர்களின் பண்டைய தமிழக வரலாறு குறித்த நாடகமும், பன்மொழிப் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

முன்னதாக தமிழாசிரியர் ஆர். செல்வமணி  வரவேற்றார். ஆசிரியர் ஆ. மணிகண்டன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments