முகப்பு
புதுக்கோட்டை

சம்பா சாகுபடிக்கு தொலைபேசியில் ஆலோசனை

சம்பா சாகுபடி தொழில்நுட்பம், விதை இருப்பு மற்றும் மானியம் குறித்து விவசாயிகள் ஆலோசனை பெற தொடர்புடைய

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:06 pm IST
பகிர்:

சம்பா சாகுபடி தொழில்நுட்பம், விதை இருப்பு மற்றும் மானியம் குறித்து விவசாயிகள் ஆலோசனை பெற தொடர்புடைய உதவி வேளாண்மை இயக்குநர்களை தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜகான் தெரிவித்த தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை -04322-220329, 98433 22167. கந்தர்வக்கோட்டை-04322-275996, 94433 18987. திருவரங்குளம்-04322-250351, 94430 08455. கறம்பக்குடி-04322-258121, 99421 35193.

அறந்தாங்கி- 04371-270510, 94444 25183. ஆவுடையார்கோவில்-04371-233950, 99441 83612. மணமேல்குடி-04371-250140, 94438 26047. திருமயம்- 04333-274250, 99443 31844.

Advertisement

Advertisement

அரிமளம்-04333-271445, 94439 51109. பொன்னமராவதி-04333-260 011, 96775 65274. அன்னவாசல்-04339-291436,98655 29676. விராலிமலை-04339-221351, 89034 89817. குன்றாண்டார்கோவில்- 04339-202543, 94884 00216. வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை 04322 -221666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments