முகப்பு
செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ.2.65 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.65 கோடி வசூலானது.

Updated On : 17 ஜனவரி 2021, 8:04 am IST
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.65 கோடி வசூலானது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.65 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.