வைர முடி கிரீடம், நீலப் பட்டாடையில் காரைக்கால் பெருமாள்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 7-ம் நாளான வியாழக்கிழமை,
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 7-ம் நாளான வியாழக்கிழமை, வைர முடி கிரீடத்தில், நீலப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். சுவாமி புறப்பாடு முன் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்களை கேட்டருளினார்.