நாளை சனிக்கிழமை நவராத்திரி முதல்நாள் தொடங்குகிறது. இன்று நவராத்திரி கொலு படிகளை அமைத்து, கொலு வைக்கத் தொடங்குவர். இன்று கொலு வைக்க சிறந்த நேரம்
வெள்ளி - 04-10-2013
பகல்: மதியம் 1.30 - 3.00
மாலை:6.00 - 7.30
சனி - 05-10-2013:
மதியம் 1.30 - 3.00
மாலை 4.30 - 6.00
இரவு 7.30 - 9.00
கொலு வைக்க சிறந்த நேரம் என்றால் முதலில் ஸ்தாபிதம் செய்ய வேண்டிய நேரம் என்று பொருள். அதாவது ஆவாஹணம் செய்ய சிறந்த நேரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
சரஸ்வதி பூஜை ஆவாஹணம் செய்ய நல்ல நேரம்:
11.10.2013 வெள்ளிக்கிழமை காலை 9.00 - 10.30
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.