ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தினமணி

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடிதம் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் என கோயில் இணை ஆணையருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 

இதையடுத்து, கோயில் இணை ஆணையர் ஜெகநாதன் கொடுத்த புகாரையடுத்து கோயிலுக்கு கூடுதலாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT