ஆன்மிகம்

காஞ்சிபுரம் அழகு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் நாளை மஹா ஸம்ப்ரோக்ஷணம்

தினமணி

காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அழகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. 

அன்னாத்தூர் அருகில் ஆலப்பாக்கம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அழகு சுந்தர வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஐப்பசி 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11-ம் தேதி காலை 9.30-க்குள் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. 

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ரங்க ராமானுஜ மஹா தேசிகன் ஸ்ரீ வராஹ மஹா தேசிகன், ஸ்ரீ அஹோபில மடம் 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாதத யதீந்த்ர மஹா தேசிகன் அனுக்கிரகத்துடன் நடைபெறுகிறது.

பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்து பெருமாள் பிராட்டி, ஆழ்வார், ஆச்சார்யர்கள் அருளைப் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT