ஆன்மிகம்

திருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். 

அதன்படி, இந்தாண்டுக்கான திருவூடல் திருவிழாவையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ராஜகோபுரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

மேலும், ராஜகோபுரம் அருகே உள்ள மகா நந்திக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பலவகையான இனிப்புகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT