ஆன்மிகம்

புளியங்குடி நரசிம்மா் கோயிலில் சுவாதி திருமஞ்சனம்

தினமணி

புளியங்குடி அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் சுவாதி திருமஞ்சன பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி அன்று மாலை கும்ப பூஜை, ஹோமம், திருமஞ்சன அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவமூா்த்தி திருக்கோயிலில் வலம் வரும் வைபவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதேவி, மீனாட்சிசுந்தரம்பட்டா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT