செய்திகள்

ஆதிகேசவ பெருமாளுக்கு 100 பவுனில் தங்க ஆரம் காணிக்கை

தினமணி

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாளுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்க ஆரம் புதன்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மற்றும் வைணவ மகா குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதிகேசவ பெருமாளுக்கு பக்தர்கள் சார்பில் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்க ஆரம் காணிக்கையாக அளிக்கப்பட்டது. இதனை ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் வழங்க, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார், துணை ஆணையர் வான்மதி ஆகியோர் புதன்கிழமை பெற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT