செய்திகள்

வித்யாகணபதி கோயில் மகா கும்பாபிஷேகம்

தினமணி

மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வித்யாகணபதி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.மனோகர் குமார் ஏற்பாட்டில் கட்டப்பட்டது.
இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை விருத்தாசலம் கே.கல்யாண சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ எஸ்.டி.உகம்சந்த், நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.டி.பிரேம்சந்த், ஸ்ரீ ஜுவல்லரி நிறுவனர் எஸ்.டி.சுசில்குமார், அரிமா சங்க நிர்வாகிகள் ராஜசேகர், முனுசாமி, சுயம்புலிங்கம், இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தூ.வெங்கடபெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT