செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை உச்சநீதிமன்ற நீதிபதி வழிபாடு 

தினமணி

திருப்பதி ஏழுமலையானை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை வழிபட்டார்.
திருமலைக்கு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
இரவு திருமலையில் தங்கிய அவர், திங்கள்கிழமை காலையில் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தார்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையானின் லட்டுப் பிரசாதங்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT