செய்திகள்

ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு டி.வி.எஸ். லூக்காஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு டி.வி.எஸ். லூக்காஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது. 
இதற்கான வரைவோலை அந்நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நேரடியாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜுவிடம் வழங்கினர் . 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT