செய்திகள்

திருமலையில் நடிகை பிரியங்கா நாயர் வழிபாடு

தினமணி

திருப்பதி ஏழுமலையானை நடிகை பிரியங்கா நாயர் வெள்ளிக்கிழமை வழிபட்டார்.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க மலையாள நடிகை பிரியங்கா வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், வெள்ளிக்கிழமை காலை கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானைத் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT