90,682 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 90,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்திகள்90,682 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 90,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 90,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 90,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் 40,272 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். திங்கள்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள 28 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
அவர்களின் தரிசனத்திற்கு 10 முதல் 12 மணிநேரம் தேவைப்பட்டது. நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம் பேர், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம் பேர்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர்.