செய்திகள்

12-இல் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் குடமுழுக்கு

தினமணி


மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயிலில் வரும் புதன்கிழமை (டிச.12) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயிலில் கடந்த இரு மாதம் முன்பு பாலாலயம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருப்பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இக்கோயிலில் வரும் புதன்கிழமை (டிச.12) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
அன்று காலை 11 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே. ஜெயசங்கர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT