செய்திகள்

குரோம்பேட்டை பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ப்ரமோத்ஸவ பெருவிழா

தினமணி


குரோம்பேட்டை குமரன்குன்றம் மலைக்கோயில் அருள்மிகு பாலசுப்ரமண்யசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ப்ரமோத்ஸவம் இன்று காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 

மார்ச் 21 முதல் மார்ச் 30 வரை பிரதி தினமும் காலை மாலை இருவேளைகளும் விசேஷ யாகசாலை பூஜை ஹோமங்களும் வேத பாராயணம் தேவார இன்னிசை விசேஷ கச்சேரிகளும் நடைபெறும்.

20.03.18 காலை 11.00 மணிக்கு திரு வள்ளி சமேத சங்கு சக்ர சண்முகருக்கு ஐஸ்வர்ய சண்முகர் திரு தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறும்.

30.03.18 பகல் 12.00 மணிக்கு அவரோகணம்

31.03.18 பகல் 11.00 மணிக்கு திரு வள்ளி சமேத சங்கு சக்ர ஐஸ்வர்ய சண்முகருக்கு திரு வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். 

01.04.18 பகல் 12.00 மணிக்கு திரு இடும்பன் பூஜை விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT