சுவாமிமலையில் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் வரும் மார்ச் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பௌர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் வரும் மார்ச் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பௌர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் கிழக்கு வாசலில் உள்ள வல்லப கணபதி சன்னதியிலிருந்து புறப்படும் பௌர்ணமி கிரிவலத்துக்கு கும்பகோணம் ரோட்டரி சங்க துணை ஆளுநர் எல். சந்திரபிரபு தலைமை வகிக்கவுள்ளார்.
மார்ச் 30 (வெள்ளிக்கிழமை) 6.30 முதல் மார்ச் 31 (சனிக்கிழமை) 7.00 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாகும்.
Advertisement
இதை தொடர்ந்து தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன், இமயவன் வழிகாட்டுதலுடன் கிரிவலம் நடைபெற உள்ளது.