செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆண்டுக்கு மூன்று நட்சத்திரம் மற்றும் மூன்று திதிகள் என ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று அருணாசலேஸ்வரர் கோயிலில் நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தைக் கண்டு களித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT