செய்திகள்

அமாவாசையை முன்னிட்டு வக்ரகாளியம்மன் கோயிலில் ஜோதி தரிசனம் 

DIN

திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

திருவக்கரையில் புகழ் பெற்ற வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று வக்ர காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

ஜோதி தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடியிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT