செய்திகள்

ராயபுரம் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

DIN

ராயபுரம் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 

திருப்பூர் ராயபுரம் மத்திய வீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் சுவாமி கோயில் திருப்பணி செய்து புதுப்பிக்கப்பட்டது. திருப்பணி நிறைவடைந்து நேற்று காலை 9.15-க்கு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

விழாவில் இன்று காலை 7.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பகல் 11.00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி பக்தர் சங்கம் சார்பில் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT