செய்திகள்

கும்பகோணத்திலுள்ள ஆலயங்களில் விஜயதசமி நிறைவு விழா (புகைப்படங்கள்)

DIN


கும்பகோணத்திலுள்ள ஆலயங்களில், நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு 19.10.2018 அன்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்கள், தங்கள் அருகேயுள்ள ஆலயங்களுக்குச் சென்று அம்மனைத் தரிசித்தார்கள்.

கும்பகோணமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தரிசிக்க வந்த பக்தர்களுக்காக தகுந்த ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT