செய்திகள்

திருவலஞ்சுழி சுவேதவிநாயகர் ஆலயத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு

DIN

கும்பகோணம் அடுத்துள்ள சுவேத விநாயகர் ஆலயத்தில் ஐந்தாம் நாள் விழாவான இன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. 

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் வாணி கமலாம்பிக சமேத சுவேதவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சவ ஐந்தாம் நாள் விழாவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமியை தரிசித்து சென்றார்கள்.

- குடந்தை ப.சரவணன் / 9443171383
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT