செய்திகள்

கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆலயங்ககளில் விநாயகர் சதுர்த்தி விழா

குடந்தை ப.சரவணன்

கும்பகோணம் பகுதியிலுள்ள,  அருள்மிகு   மடத்துத் தெரு, பகவத்  விநாயகர் ஆலயம், காசிராமன் தெருவிலுள்ள,  வேத விநாயகர்  ஆலயம் ,யானையாடி - ஜெகந்நாத விநாயகர் ஆலயம், பாலக்கரை அருகிலுள்ள,  இரட்டை விநாயகர் ஆலயம், ஏஆர்ஆர் சாலையில் உள்ள தாமோதர விநாயகர் ஆலயம் 

அதன் அருகிலுள்ள ஸ்ரீவிநாயகர் ஆலயம், மற்றும் கும்பகோணத்தை அடுத்துள்ள, சுவாமிமலை- சுவாமிநாதசுவாமி ஆலயத்திலுள்ள,  ஸ்ரீவல்லப கணபதி சன்னதி  , சுவாமிமலை - மேல வீதியிலுள்ள, கார்னர் விநாயகர்  ஆலயம், காமராஜ்நகர் -ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் விநாயக  சதுர்த்தியை முன்னிட்டு  சிறப்பு அபிஷேகமும்,   சிறப்பு அலங்காரமும்,  தூப- தீபாராதனை வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து உற்சவ விநாயக பெருமான் வீதிஉலா திருக்காட்சியும் நடைப்பெற்றது.  

மேலும் திருப்புறம்பயம் - பிரளயங்காத்த விநாயகருக்கு 14-9-2018 அன்று   மாலை முதல் விடியல்  2 மணிவரை   சிறப்பு  தேனபிஷேகம் நடைப்பெற்றது. இதனை  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வந்திருந்து,  சுவாமியை தரிசனம் செய்தார்கள். 

திருவலஞ்சுழி - சுவேதவிநாயகர் ஆலயத்தில்,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைப்பெற்று வந்த பெருவிழாவில் திருத்தேரோட்டமும் நடைப்பெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT