செய்திகள்

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் தங்க குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

DIN

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று தங்க குதிரை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஏழுமலையான் ஏழுந்தருளி வலம் வந்தார். 

திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.

இதைதொடர்ந்து, இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் நாச்சியார்களுடன் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வருகிறார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT