செய்திகள்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பணம்

தினமணி

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. இதை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (டிச.1) ஆந்திர அரசு சாா்பில் அம்மாநில துணை முதல்வா் நாராயணஸ்வாமி பட்டு வஸ்திரத்தை தன் தலையில் சுமந்து சென்று கோயில் அதிகாரிகளிடம் சமா்பித்தாா். அதற்கு மரியாதை அளித்து பெற்றுக் கொண்ட அா்ச்சகா்கள் அதை தாயாருக்கு சமா்பித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT