செய்திகள்

காளஹஸ்தி கோயிலில் 19-இல் அனைத்து சேவைகளும் ரத்து

தினமணி


காளஹஸ்தி கோயிலில் வரும் 19ஆம் தேதி வியாச பௌர்ணமியை முன்னிட்டு அனைத்து சேவைகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வரும் 19ஆம் தேதி வியாச பௌர்ணமியை முன்னிட்டு அன்று காலையில், அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடைபெற உள்ளது. பஞ்சமூர்த்திகள் வலமும் நடைபெற உள்ளதால் அன்று முழுவதும் கோயிலில் நடைபெறும் அனைத்து கால அபிஷேகங்களையும், ஆர்ஜித சேவைகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அவை அனைத்தும் கோயில் சார்பில் தனிமையில் நடத்தப்படும். ராகு-கேது பரிகார பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT