செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றம்

DIN

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. 

தைப்பூச திருவிழாவையொட்டி மாரியம்மன் 21-ம் தேதி கொள்ளிடம் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்று மாலை 3.30 மணி முதல் கோயில் நடை சாத்தப்படும். பின்னர் மறுநாள் வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT