செய்திகள்

ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை அணிவிப்பு

DIN


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை திருமலை ஏழுமலையானுக்கு புதன்கிழமை அணிவிக்கப்பட்டது. 
திருமலையில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஆண்டாள் நாச்சியார் மகா விஷ்ணுவுடன் இணைந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை காலை திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை திருமலைக்கு வந்தது. அதை திருமலை ஜீயர்கள் தலையில் சுமந்து கொண்டு மாடவீதியில் வலம் வந்த பின், கோயிலுக்குள் சென்று ஏழுமலையானுக்கு அதை சமர்ப்பித்தனர். அந்த மாலை ஏழுமலையானின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT