செய்திகள்

கோடை உற்சவத்தில் அத்தி வரதருக்கு சிறப்பு அலங்காரம்!

தினமணி

வரதர் கோயிலில் கோடை உற்சவம் கடந்த ஜூலை 4 -ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, கோடை உற்சவத்தின் 5-ஆம் நாளான இன்று மாலை உற்சவர் வரதருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை செய்யப்படவுள்ளது. 

கோடை உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று, திருக்குடையின் கீழ் பட்டாச்சாரியார்கள் வேதம் முழங்க வரதரும், தாயாரும் கோயில் உள்பிரகாரத்திலிருந்து மேற்கு கோபுர சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், உள்பிரகார சந்நிதிகள் வழியாக கடவுளர்கள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தபிறகு, கோடை உற்சவத்தில் கலந்துகொண்டு வரதரை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT