செய்திகள்

அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில் வைக்கக் கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

DIN

அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில்  வைக்கக் கூடாது. இது குறித்து அனைத்து மடாதிபதிகளும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார். 
ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
கடந்த காலங்களில் திருட்டுக்குப் பயந்து அத்திவரதர் உற்சவரை நீருக்கடியில் வைத்தனர். 45 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது அத்திவரதரை   நீருக்கடியில் வைக்கத் தேவையில்லை. மேலும், இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை வைக்க உள்ளோம். அதற்கான முயற்சியை நான் எடுத்து வருகிறேன். அதேபோல், அத்திரவரதர் மேலே வந்தால் தான் மழை பொழியும். அதை மீண்டும்  நீருக்கடியில் வைக்கக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT