செய்திகள்

நீடாமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஜூலை 8-ல் கும்பாபிஷேகம்

DIN

நீடாமங்கலம் வட்டம், வையகளத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகாகணபதி, ஆஞ்சநேய சுவாமியுடன் கூடிய லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சண விழா ஜூலை 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை 7 மணிக்கு முதல்கால யாக பூஜைகளும், 8-ஆம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், 7.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, விமான மகா சம்ப்ரோட்சணம், மூலவர் மகாசம்ப்ரோக்ஷனம் ஆகியன நடைபெறுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை வையகளத்தூர் வி.என்.சீனிவாச அய்யர் குடும்பத்தினர் மேற்கொள்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT