செய்திகள்

முத்தாலம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

தினமணி


ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
மாசி அமாவாசையை முன்னிட்டு இக்கோயில் மூலவருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.  
மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களான முத்தாலம்மனுக்கும், பொன்னியம்மனுக்கும் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. இந்த விழாவில் உபயதாரர் டி.ஜெயபிரகாஷ் மற்றும் ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், கீழ்குப்பம், பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT