செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

தினமணி

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழாவையொட்டி இன்று காலை 6.00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி திருஞானசம்பந்தருக்குப் பால், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து உற்சவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குளத்து மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன்பின்னர் திருக்குளத்தில் ஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT