செய்திகள்

கந்த சஷ்டி விழா: விடையாற்றி உற்சவம்

தினமணி

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. கடந்த சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவா் பிரகார உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT