செய்திகள்

ஆம்பூரில் இன்று அத்திவரதர் தரிசனம்

தினமணி


புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி ஆம்பூர் கோதண்டராம சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இக்கோயிலில் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் "திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்" நிகழ்ச்சியாக திருப்பதி வெங்கடாசலபதி சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுவது வழக்கம். 

அதேபோல இந்த ஆண்டு திருப்பதி வெங்கடாசலபதியோடு, அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் சுவாமி சிலை புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT