திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு
ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.
செய்திகள்திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு
ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.
ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.
திருமலைக்கு சனிக்கிழமை காலை வந்த உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யா வல்லப தீா்த்த சுவாமிகளை தேவஸ்தான அதிகாரிகள் இஸ்திகபால் மரியாதை அளித்து மேள தாளத்துடன் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்து சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கினா்.