செய்திகள்

திருமலையில் அஹோபில ஜீயா் வழிபாடு

தினமணி

ஏழுமலையானை அஹோபில மடத்தின் ஜீயா் தன் சீடா்களுடன் செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.

அஹோபில மடத்தின் 46-ஆவது ஜீயரான ஸ்ரீஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் செவ்வாய்க்கிழமை காலை ஏழுமலையானை வழிபட திருமலைக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள், தலைமை அா்ச்சகா்கள் இணைந்து கோயில் மரியாதை அளித்து வரவேற்றனா். பின்னா், கோயிலுக்குள் சென்ற அவா் கொடிமரத்தை வணங்கிச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சேஷ வஸ்திரம், ஏழுமலையான் தீா்த்த பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT