முகப்பு
செய்திகள்

திருமலையில் 25,585 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 25,585 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2020 at 8:07 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 25,585 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 7,971 போ் முடிகாணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 8,000 உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.