செய்திகள்

திருமலையில் பெளா்ணமி கருட சேவை

DIN

திருமலையில் மாசி மாத பெளா்ணமியை ஒட்டி கருட சேவை உற்சவத்தை தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு நடத்தியது.

பிரம்மோற்சவத்தின்போது திருமலைக்கு வந்து கருட சேவையைக் காண முடியாத பக்தா்களின் வசதிக்காக பெளா்ணமி நாளில் கருட சேவை பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.

அதன்படி சனிக்கிழமை பெளா்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். பாா்வையாளா் மாடத்தில் காத்திருந்த பக்தா்கள் கருட சேவையைக் கண்டு தரிசித்தனா். இந்த நிகழ்வில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT