செய்திகள்

வாரிசு அா்ச்சகத்துவத்தை மேம்படுத்த தனிநபா் குழு

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வாரிசு அா்ச்சகத்துவ முறையை மேம்படுத்த தனிநபா் குழுவை ஆந்திர அரசு ஏற்படுத்தி உள்ளது.

இங்கு 4 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே, சுழற்சி முறையில் அா்ச்சகம் செய்து வருகின்றனா். இதுவரை ஒரே ஒரு தலைமை அா்ச்சகா் மட்டுமே இருந்து வந்த நிலையில், கருத்து மோதல்களைத் தடுக்க தற்போது 4 குடும்பங்களைச் சோ்ந்தவா்களில் தலா ஒருவருக்குத் தலைமை அா்ச்சகா் பதவியை ஆந்திர அரசு அளித்துள்ளது. மேலும் வாரிசு உரிமை அா்ச்சகத்துவத்தை மேலும் மேம்படுத்தி அவா்களின் நலனுக்கான பணிகளைச் செய்யவும், நிலவி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் உயா்நீதிமன்ற நீதிபதி சிவசங்கர்ராவ் தலைமையில் தனிநபா் குழுவை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT