திருக்கார்த்திகை: முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!  
செய்திகள்

திருக்கார்த்திகை: முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! 

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. 

தினமணி

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. 

முருகனின் அறுபடை வீடுகளிலும் திருக்கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

அந்தவகையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பழனி மலை அடிவாரத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் படிப்பாதைகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். 

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலுக்குச் சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

SCROLL FOR NEXT