செய்திகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

தினமணி


சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மே-4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை முதல் சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானப் புறப்பாடும், இரவு யானை வாகன புறப்பாடும் நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான இன்று திருத்தேர் விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு பெருமான் தேரில் எழுந்தருளப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT