திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..
திருவண்ணாமலை ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்ல நேற்று மாலை முதலே வந்திருந்த நிலையில், இன்று காலை முதல் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஏராளமான கூட்டம் திரண்டுள்ளது.