முகப்பு
செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

திருவண்ணாமலை ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை - கோப்புப் படம்.
பகிர்:

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்ல நேற்று மாலை முதலே வந்திருந்த நிலையில், இன்று காலை முதல் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஏராளமான கூட்டம் திரண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.