ஆராய்ச்சிமணி

எரியாத தெரு விளக்குகள்!

DIN

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட நடுவங்கரை மேம்பாலம், அரும்பாக்கம், ஈசாக் கார்டன் போன்ற பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகின்றன. மேலும், சில இடங்களில் உள்ள தெரு விளக்குகள் அதிகாலை 4 மணிக்கே அணைக்கப்படுகின்றன. போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். காலை 6 மணி வரை தெருவிளக்குகள் எரியவும், எரியாமல் உள்ள விளக்குகளை சரி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT