ஆராய்ச்சிமணி

தினமணி நாளிதழுக்கு நன்றி...!

DIN

சில மாநகரப் பேருந்துகளில் உள்ள வெள்ளை நிற பலகையில் வழித்தடம் தொடர்பான பெயர்கள் எழுதப்படாமல் இருந்தது குறித்து தினமணி ஆராய்ச்சிமணி பகுதியில் கடந்த 25-7-2016-இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பெரும்பாலான பேருந்துகளில் வழித்தடம் தொடர்பான பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினமணி நாளிதழுக்கும் இந்தப் பகுதி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இரா. எத்திராஜன், சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT