ஆராய்ச்சிமணி

மேம்பாலம் தேவை!

DIN

கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரேயுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கிறது. பேருந்துகள் நிலையத்துக்குள் வரும்போதும், வெளியேறும்போதும் கூடுதல் நெரிசல் ஆகிறது. இதுதவிர, பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் நுழையும்போது வாகனங்கள் நிற்கின்றன. ஆகவே, பேருந்து நிலையம் எதிரே மேம்பாலம் அமைத்தால், நெரிசல் பெரிதும் குறைய வாய்ப்புள்ளது.

-கே.கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT